நார்வே நாட்டில் விபத்திலிருந்து கண் இமைக்கும் நேரத்தில் பள்ளி சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சி வெளியாகியுள்ளது.
தெற்கு நார்வேயில் உள்ள ஹீரத் என்ற இடத்தில் பள்ளி வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய சிறுவன் அதன் பின்பக்கமாக இருந்து சாலையை கடக்க முயன்றான். அப்போது எதிர்புறத்தில் இருந்து மின்னல் வேகத்தில் வந்த சரக்கு வாகனம், சிறுவன் மீது மோதாமல் இருக்க உடனடியாக நிறுத்தப்பட்டது. இதில் அந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை