குடியாத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் மழையால் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவாட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்மழை காரணமாக பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சுமார் 8 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வேர்க்கடலைச் செடிகள் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் நெல் பயிர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!