வியட்நாமில் நோயாளி ஒருவரின் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட கத்தரிக்கோல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 54 வயதான மா வேன் நாட் என்பவர் கடந்த 1998ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இந்த நிலையில் 18 ஆண்டுகளாக வயிற்று வலியால் தவித்த அவர் மீண்டும் அதே மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்திரிகோல் அவர் வயிற்றில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்து கத்தரிகோல் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. சுமார் 18 ஆண்டுகளாக வயிற்றில் கத்தரிகோலும் வலியுமாக வாழ்ந்து வந்த மா வேன் நாட் ஒருவழியாக வலியில் இருந்து மீண்டார்.
Loading More post
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஐஜேகே, ச.ம.கட்சிக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை