மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவில் நோட்டா முறையை கொண்டு வந்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. சட்டத்திருத்தம் எதுவும் செய்யாமலேயே நோட்டா முறையை எப்படி கொண்டு வரலாம் எனக் கூறி காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா குரல் எழுப்பினார். குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் வரும் வாரத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிக்கை வெளியானது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...?: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..!
ஆளுநர் பதவியா..? அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்..? - முத்தையா முரளிதரன் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!
9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..!