ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த இரண்டு கதைகளையும் இணைத்தால் எப்படி இருக்கும் என ஒரு முயற்சி செய்தோம், அதுவும் ஒரு நேர்கோட்டு கதையாக. அமரேந்திர பாகுபலி பிறந்ததில் இருந்து துவங்கி நகரும் படி இருந்தது.
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிடி, செங்கோட்டையன் மூவரும் ஒன்றாக சந்தித்தது பேசுபொருளாகியுள்ளது. இது பழனிசாமிக்கு நெருக்கடியாக என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர ...