இரு அணிகளும் பேட்டிங் பவுலிங் என அனைத்து துறைகளிலும் சமமான அணிகளாகவே இருக்கின்றன. ஆனால், ஆர்சிபிக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் பஞ்சாப் சற்று திணறியிருப்பதும் மறுக்க முடியாத உண்மை.
விரைவில் ஏசி டபுள் டக்கர் மின்சார பேருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ள நிலையில், அந்த பேருந்தில் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு வீடியோவாக பார்க்கலாம் ...
மாநகர போக்குவரத்து கழகம் மூலம் தமிழ்நாடு அரசின் புதிய முயற்சியாக உருவாக்கப்பட்ட “சென்னை பஸ்” என்ற செயலியின் மூலமாக இருக்கின்ற இடத்திலிருந்தே பேருந்தின் இருப்பிடம்,நிறுத்தும் இடம் மற்றும் பயண நேரம் ...