இப்பொழுது தயாரிக்கப்படும் நவீன கார்களில் விபத்திலிருந்து தப்பிப்பதற்காக முன் இருக்கையில் ஏர்பேக் பொருத்தப்படுகிறது. இந்த ஏர் பேக்கே சில சமயம் எமனாக மாறி உயிரை எடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின் ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன அசாமை சேர்ந்த ஆறு வயது சிறுவனை 14 நாட்கள் கழித்து ஆந்திராவில் சென்ட்ரல் ரயில்வே தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர்.