முன்னதாக தமிழ்நாடு முதல்வர், ஆந்திர முதல்வர் ஆகியோர் குழந்தை பிறப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தநிலையில், உலகளவிலும் இந்த கருத்து முன்வைக்கப்படுவது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
வருமான வரி சோதனையில் சிக்கிய 9.50 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி 2000ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு. மோசடி செய்ய முயன்ற போது கையும் களவுமாக சிக்கினார்களா? அல்லது புழக்கத்தில் விட திட்டமா? என போலீசார் விசாரண ...