கடந்த 9 வருடங்களாக சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவை மேம்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை 1 ரூபாய் கூட செலவிடவில்லை என புதிய தலைமுறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற ...
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிப்பு விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.