பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்ட 15 வயது சிறுமி, அவருடைய தந்தையாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அச்சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்துள்ளார்.