பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்ட 15 வயது சிறுமி, அவருடைய தந்தையாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 2 பேர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் கைது ...
ஹைதராபாத்தில் 12 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த 10-ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் பல பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மாணவர்கள் மற்றும் முதியவர்களும் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகாவில் ஜூலை வரை 2.81 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். 26 பே ...