நான்கு மாநில தேர்தலின் முடிவுகளை அடுத்து ‘I.N.D.I.A’ ’ கூட்டணி வரும் 6 ஆம் தேதி கூட்டப்படும் என்று ‘I.N.D.I.A’ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கியது. அதன் அடுத்தடுத்த அப்டேட்களை இங்கே காணலாம்
4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாகவே இம்முடிவுகள் பார்க்கப்படுகின்றன.
ஐந்து மாநில தேர்தல்கள் அனைத்து மாநிலங்களிலும் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிய ...