தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியமும் தமிழக நீர் வளத் துறையும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னையில் அதிகாலை முதல் நிலவி வந்த கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய 4 விமானங்கள் கோவை மற்றும் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டிருக்கின்றன. மேலும், இங்கிருந்து புறப்பட வேண்ட ...
உத்தரப்பிரதேசத்தில் உடல்நலத்தால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர், கோயில் அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதைப் பார்த்த உயர்சாதியைச் சேர்ந்த ஒருவர், அதை நக்கவைத்து சித்திரவைதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளார ...