கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், ஸ்டாலின் அரசு சீர்குலைந்துவிட்டதாகவும், உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்கத் தவறிய அரசு என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள ...
திமுக அரசாங்கம் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறது என எதிர்க்கட்சியத் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், தவெகவினர் எல்லைமீறி நடக்க இபிஎஸ் செயல்பாடுகளும் காரணம் என அமைச்சர் மா. சுப்பி ...
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு கட்சி பாகுபாடின்றி நடுநிலைமையுடன் ஆளும் திமுக அரசு நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி சேலத்தில் நடந்த மினி மரத்தான் போட்டியை தொடங்கி வைத்த பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், பின்னர் சேலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு செ ...
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய நிலையில், அதுகுறித்தும் அதுதொடர்பாக தன்மீது விழுந்த விமர்சனங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கமளித்துள்ளார்.