அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதன் உட்பொருளை விளக்குகிறார் பத்திரிகையாளர் சுவாமிநாதன்.
ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் இன்று நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பரப்புரையின்போது, ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என செய்திகள் வருவதாகவும், ஸ்டாலின் மாடல் அரசு முறையாக ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கவில்லை எனவும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்..
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொட்டு பழனிசாமி வெர்சஸ் அதிருப்தியாளர்கள் என்ற கோணத்தில்தான் விவாதங்கள் முடிவில்லாமல் நடந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து அரசியல் விமர்சகர் கோட்டீஸ்வரன் அளித்த விரி ...