செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் இன்று நடந்த ”மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக-வை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கே. பழனிசாமி தலைமையில் இடம்பெறமாட்டோம் என ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவினர் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதன் உட்பொருளை விளக்குகிறார் பத்திரிகையாளர் சுவாமிநாதன்.
ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் இன்று நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பரப்புரையின்போது, ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.