சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்றும் ஆட்சியமைக்க கவர்னரின் அழைப்பு வராத நிலையில் தவெகவை வீழ்த்த திமுக, அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்கவிருப்பதாக செய்தி வெளியானது. இது குறித்து புதுச்சேரி அதிம ...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விவசாய நிலம் ஏதும் இல்லை; மாறாக அவரது ராதா பெயரில் 6 இடங்களில் நிலமும், பண்ணை வீடும் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்துகொண்ட மறுநாளே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.