`வேள்பாரி' நாவல் தன்னை கவர்ந்தது எனவும், அதனை படமாக மாற்றும் வேலைகளில் இருக்கிறேன் எனவும் கூறியிருந்தார் ஷங்கர். அதன் பின்னர் அதற்கான திரைக்கதை முழுவதுமாக முடிந்துவிட்டது எனவும் கூறினார்.
`ரங்கஸ்தலம்' படத்தின் போது ராம்சரண் தனது சம்பளத்தை வாங்கவே இல்லை. படம் வெளியாக போகிறது, வாங்கிக் கொள்ளுங்கள் என நாங்கள் சொன்ன போதும் கூட, பொறுங்கள் எனக்கு தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றார்.
தியேட்டர் கிடைக்கவில்லை என்ற பேச்சு சரியானது இல்லை. இதைவிட (ட்யூட்) சிறப்பான படம் வருமென்றால், அதனை வரவேற்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எங்கள் படத்தின் காட்சிகளை கூட விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிற ...