தனது திருமணத்திற்கு சில ஆண்டுகள் ஆகும் என்பதால், தான் தாய் ஆவதற்கு எந்த பாதகமும் ஆகாதபடி முக்கிய முடிவு ஒன்றை எடுத்து, அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார் பட்டாஸ் பட நடிகை மெஹரீன் பிர்சாடா.
அருப்புக்கோட்டை வாழவந்தபுரம் காதிர் அவுலியா பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்துடன் நடைபெற்ற கந்தூரி விழா, இந்து சமுதாய மக்களின் சீர்வரிசையோடு மத நல்லிணக்கத்துடன் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியில் கடந்த 21ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஹிஜாப் அணிந்து இளைஞர் ஒருவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அருண்குமார் ...