கிரிக்கெட்டில் வெளிப்படைத்தன்மைக்காக டாஸ் போடுவதை ஸ்பைடர் கேமரா மூலம் எல்லோருக்கும் தெரியும்படி காட்டவேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஐசிசிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
நாட்டு மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிய நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு தொழில்நுட்ப கருவிகளை வாங்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. Financial Times நாளிதழில் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ...
மகாராஷ்ட்ர மாநிலத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுப் பிரிவு அதிகாரி ஒருவருடன் இந்தியாவின் ஏவுகணைகள், ட்ரோன் மற்றும் ரோபோடிஸ் போன்ற தொழில்நுட்பங்களின் தரவுகளை பகிர்ந்து கொண்டது ...