பொள்ளாச்சி அருகே நடைபெற்ற கோயில் விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “Son-ஐ வைத்து பதவிக்கு வந்தவர்களுக்கு சன்னியாசி பற்றி தெரியாது” என தமிழக முதல்வரை மறைமுகமாக தாக்கிபேசினார்.
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்யும் போதும், அவர் தாடி முகத்தோற்றத்துடன் அமர்ந்தபடி கோப்பொன்றில் கையெழுத்திடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
"சிவபெருமானுக்கு முருகன் அறிவுரை கூறுவது போல எத்தனையோமுறை எனக்கு அவர் அறிவுரை கூறி இருக்கிறார். நான் எந்த அறிவுரையும் அவருக்கு கூறியது இல்லை”- சந்திரயான்-3 விஞ்ஞானி வீரமுத்துவேலின் தந்தை நெகிழ்ச்சி பே ...