சுதந்திர தினத்தையொட்டிய விடுமுறை நாட்களில் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக மல்டிபிளெக்ஸ் அசோசியேஷனும், தயாரிப்பாளர்கள் கில்டும் தெரிவித்துள்ளன.
கால அவகாசம் முடிந்த பிறகும் 2000 ரூபாய் தாள்களை மூதாட்டிக்கு மாற்றிக்கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. எப்படி இது நிகழ்ந்தது? இணைக்கப்பட்டுள்ள செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்!
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்யும் போதும், அவர் தாடி முகத்தோற்றத்துடன் அமர்ந்தபடி கோப்பொன்றில் கையெழுத்திடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது