புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளை தடுக்கப்படாவிட்டால், மக்களைத் திரட்டி போராடப் போவதாக கூறியவர் இன்று உயிரோடு இல்லை. யார் இவர், என்ன நடந்தது என்று பார்க்கலாம்...
விசிக தவெக சீமான் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து எங்கேயாவது நான் வெளிப்படுத்தி உள்ளேனா என புதுக்கோட்டை செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
``எதிர் மனுதாரர் வரிசையில் எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டிருக்கும்போது, பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எப்படி பதில் மனு தாக்கல் செய்ய முடியும்?'' என சென்னை உயர்நீதிமன்றம் க ...
“தான் வந்த பின்தான் பாஜக வளர்ந்ததாக மாய தோற்றத்தை அண்ணாமலை உருவாக்குகிறார். அண்ணாமலை போன்றவர்களால்தான் பாஜக தேசிய அளவில் சறுக்கலை சந்தித்துள்ளது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித ...