புதிய கல்விக் கொள்கை குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்படவேண்டும் என்றும், கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம் என்றும், நாடாளுமன்றத்தில் மதிமுக எம்பி வைகோ ஆவேசத்துடன் பேசியுள்ளார். மாநிலங்களவையில் அவர் ...
சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. இந்த நூலகத்தில், வாசகர்கள் புத்தகத்தை வீட்டிற்கே கொண்டு சென்று படிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள் ...
21 ஆண்டுகாலம் ஆட்சியில் நீடித்த காங்கிரஸ் கட்சியை முடிவுக்கு கொண்டு வந்த தேர்தல் அது. அதற்கடுத்து வந்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் தேசிய கட்சியினர் ஆட்சியில் அமர முடியாது என அக்காலத்தில் எவரும் நினைத்த ...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவரை, குழு ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், இப்படி செய்ததற்கான காரணம் என்ன? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அதற்கான விளக்கத்தை கொடுத்தார் கல்லூரியின் முதல்வர்.