“பிரதமர் மோடிக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு இருக்கிறது. அவரால் நேரடியாகவே கடவுளுடன் பேச முடியும். பரமாத்மா நேரடியாகவே மோடியின் ஆன்மாவுடன் பேசுவார்” - ராகுல் காந்தி
பெங்களூரில் நடைபெற இருக்கும் ஏரோ இந்தியா கண்காட்சிக்காக ஜனவரி 23 முதல் பிப்ரவரி 17 வரை இறைச்சிக் கடைகள் மற்றும் அசைவ உணவுகளை விற்பதற்கு பிபிஎம்பி தடை விதித்துள்ளது.
புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் உள்ள சவர்மா கடையில் கெட்டுப்போன சிக்கன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.