சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத கட்சி என்று பிரதமர் தொடங்கி உள்துறை அமைச்சர், நூற்றுக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் ஐபிஎஸ் வருண்குமார் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ...
வருகின்ற 2026ல் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும். அது தமிழர்களுக்கான ஆட்சியாக அமையும் என நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.