‘நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்.. அந்த வரிசையில் இணைந்த காளியம்மாள்.. பலவீனமடைகிறதா நாதக..’ எனும் தலைப்பில் சிறப்பு நேர்ப்பட பேசு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சீமான் இன்று செல்லும் நிலையில் பாவேந்தன் கட்சியிலிருந்து விலகியது நா ...