அவரது வாழ்க்கையை ஒரு பயோகிராஃபியாக எழுதலாம். ஏழையாய்ப் பிறந்தாலும் அவர் அடைந்த வளர்ச்சி பெரியது. சினிமா என்ற மாய உலகத்துக்குள் நுழைந்து ஒரு வீரனாக வாழ்ந்தார்.
எனக்கு விஜய் சாரை தனிப்பட்ட முறையில் தெரியும். மிகவும் ஒழுக்கமான, அர்பணிப்பான மனிதர். விஜய் சார் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டு மக்களின் ...