மிக்ஜாம் புயல் பாதிப்புகள் மக்களிடம் உள்ள ஈரத்தை வெளியே கொண்டுவர தவறவில்லை. முரட்டு மீசைக்கொண்ட குழந்தை நேய போலீஸ்காரர் தயாளனின் சிரிப்பு இணையத்தில் வைரலான நிலையில், அவருடன் நமது செய்தியாளர் கலந்துரைய ...
ஐபிஎல் தொடரில் ஐந்தாவது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது சிஎஸ்கே அணி. பதற்றம், பரபரப்பு என கடைசி பந்து வரை ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த இந்த வெற்றி பற்றி இளம் ரசிகையொருவரின் சந்தோஷ பேட்டி இங்கே!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...