ஆகஸ்ட் 14ஆம் நாள் நள்ளிரவில் செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவா மூர்த்திகள், தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடித்த பின் அச்செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள்.
இன்று மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய அமித்ஷா, ப. சிதம்பரத்தை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் உங்களுக்கு எங்களை கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? ...