ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இஸ்ரேல் தரப்பு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. 10 வது நாளாக போர் நீடிக்கும் நிலையில், காஸா பகுதியில் 2,670 பேர் உயிரிழந்துள்ள ...
இஸ்ரேல் ஹமாஸ் குழுவினர் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் காஸா நகரத்தின் மீது தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளது. பீரங்கி மற்றும் நவீன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாக ...
"உங்கள் பாதுகாப்பிற்காக காஸாவில் இருந்து வெளியேறுங்கள். ஹமாஸ் உங்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள்" என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 4 லட்சம் பேர் காஸாவில் இருந்து வெளியேறியுள்ளத ...
போர்க்களத்தில் முட்டிக்கொண்டிருக்கும் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் வசமுள்ள ஆயுதங்கள், தளவாடங்கள் என்னென்ன எனபது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...