அவர்களுக்கு பெயர் எடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் இல்லை, இங்கு நல்ல பணம் தருகிறார்கள் என்பதால் பணியாற்றுகிறார்கள். அங்கு அவர்களுக்கு லட்சங்களில்கூட சம்பளம் இருக்காது, ஆனால் அவர்களை இங்கு அழைத்து வந்து ...
தமிழ் படமான `மாலை நேரத்து மயக்கம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வாமிகா, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.