சூரத் மாநகராட்சித் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு பெரும் பின்னடைவாக, அதன் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான பாயல் சக்காரியா தோல்வியைத் தழுவியுள்ளார்.
டெல்லி சமூக நலத்துறை அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை இன்று (ஏப்ரல் 10) ராஜினாமா செய்ததுடன், தவிர கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.