பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூட்டான் உள்ளிட்ட 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கெங்கவல்லியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.41 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது. வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார்; நடவடிக்கை எடுத்துள்ளனர்.