நடப்பாண்டிலும் பணிநீக்கம் தொடரும் என TCS நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அது, கடந்த 6 மாதங்களில், சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ் நிறுவனத்தின் அறிவிப்புகள் ஐடி ஊழியர்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஐடி ஊழியர் ஒருவர் தனக்கு சம்பளம் தரவில்லை என டிசிஎஸ் அலுவலகத்தின் வெளியே படுத்துறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியது அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.