முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் தாமதமாக பதில்மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கேட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின ...
சமீப நாட்களாக பாஜக ஆளாத மாநிலங்களில் எதிர்க்கட்சி அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் IT, ED அதிகாரிகள் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் செப் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவிப்பு.
நீதிமன்றம் தார்மீக ரீதியாக தவறு என சொல்கிறது. ஆனால் அவர்களே இதை தீர்ப்பாக கூறியிருக்க முடியும். இது குறித்து ஏற்கனவே பலமுறை சொல்லியுள்ளேன். ஆகவே நீதிமன்றம் அவரை நீக்கி இருக்க வேண்டும் என்பது என் கருத் ...