சென்னையில் நேற்று இரவு முதல் பெய்துவரும் மழையென்பது, இத்தனை ஆண்டுகளாக இல்லாத மழைப் பொழிவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இது தொடர்பாக நீரியல் வல்லுநர் ஜனகராஜ் ...
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி உட்பட மொத்தம் 12 மாவட்டங்களில ...
“தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி, தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. தமிழ்நாட்டில் 15 ஆம் தேதி வரை மழை தொடரும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வி ...