கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததால் நீதிமன்றத்தில் சரியான தகவல்களை சொல்ல முடியவில்லை என சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். இதில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டதால், ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.