டிசிஎஸ் நிறுவனத்தின் அறிவிப்புகள் ஐடி ஊழியர்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஐடி ஊழியர் ஒருவர் தனக்கு சம்பளம் தரவில்லை என டிசிஎஸ் அலுவலகத்தின் வெளியே படுத்துறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.