இன்று நீங்கள் இயக்குநர் ஆனது தவிர்க்க முடியாத சூழல். ஆனால், அதை கற்க சொன்னது தனுஷ் தான். அவர் ஒருவரை தேர்வு செய்கிறார் என்றால் சாதாரணமாக இருக்காது. இன்று அப்படி பலர் பெரிய இடத்தில் இருக்கிறார்கள்.
தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளும், மும்பையில் உள்ள SRPF Ground-இல் பெரிய நகரம் ஒன்றை செட் ஆக உருவாக்கும் பணிகளும் துவங்கி உள்ளதாம். ஏப்ரல் 14 முதல் இதன் படப்பிடிப்பு துவங்கும் எனச் சொல்லப்ப ...
சிறப்புத் தோற்றங்களில் சிவராஜ் குமார், மோகன்லால், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, அன்னா ராஜன் எனப் பலரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.