`ரமணா' பொறுத்தவரை அதற்கு இன்னொரு க்ளைமாக்ஸ் யோசிக்க கூறினார்கள். எனவே நான் தான் தப்பே செய்யவில்லையே. தப்பு செய்தால் தானே மன்னிப்பு கிடையாது. நான் தப்பே செய்யவில்லை என்பது போல ஒரு மாற்று க்ளைமாக்ஸை தயா ...
இது பற்றி படத்தின் இன்னொரு தயாரிப்பாளர் நவீன் சமீபத்தில் கூறிய போது "இந்த இரண்டு மாத இடைவெளி எதிர்பாராதது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும்" என்றிருக்கிறார்.
உங்களுக்கு இந்தி டப் வேண்டும் என்றால் இந்திக்கு என புதிதாக எழுதி படமாக்குங்கள் என கூறினேன். `ரோஜா', `பாம்பே', தில்சே', `காதலன்' போன்றவை அப்படி முறையாக உருவானவையே.
சில நேரங்களில் நாம் திட்டமிடுவது போல எல்லாம் நடப்பதில்லை. சில நேரங்களில் நடக்கும். அதனை நான் குறை சொல்லப்போவதில்லை. அவை நம்மை மீறிய ஒன்று. தண்ணீரைப் போல, தன் போக்கில் நான் செல்கிறேன்.