முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கெளதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அனைவரையும் விடுதலை செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்டின் ராஞ்சியில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த ஏழு பேரும் உயிரிழந்துள்ள சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்காக 7 பேர் கொண்ட குழுவைக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 7 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன ...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சீன உணவகம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் ஒரு சீன நாட்டவர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.