உளுந்தூர்பேட்டை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்றுவந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் இளையராஜா உட்பட 7 பேர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
பூட்டிக்கிடந்த காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே காரில் அவர்கள் எழுதி வைத்துச் சென்ற கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது..அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் தான ...