விமானப் போக்குவரத்து துறையில் திறமையான ஊழியர்களை முந்தைய ஆட்சியாளர்கள் நியமிக்காததே வாசிங்டன் விமான விபத்துக்கு காரணமென அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் கண்புரையால் பாதிக்கப்பட்டோர் உரிய தருணத்தில் சிகிச்சைகளைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லான்செட் இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்துப் பார்க ...
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF) ஆகியவற்றின் 2023 கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியாவில் 25.4 கோடி (254 மில்லியன்) மக்கள் பொதுவான உடல் ...
மத்தியப் பிரதேசத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது 300 பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கார்பைடு கன் என்ற வெடி கருவிக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், இந்த ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை குறித்துப் பார்க்கலாம்.