இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு 131 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக 65 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று பத்ம விருதுகளை வழங்கியுள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸியிடம் வெற்றியை தவறவிட்டது. இந்த தோல்வி குறித்து பேசிய ரோகித் ஷர்மா, “ஆடுகளம் இந்தியா பேட் செய்யும்போது இருந்ததைவிட, ஆஸ்திரேலியா பேட் செய்யும்போத ...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் 42.5 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எளிதான ஸ்கோரை விரட்டிய இந்தியா 30.3 ஓவரில் 3 விக்க ...
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.