“எங்கள் தோல்விக்கு இதை காரணமாக கூற விரும்பவில்லை” - ரோகித் ஷர்மா

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸியிடம் வெற்றியை தவறவிட்டது. இந்த தோல்வி குறித்து பேசிய ரோகித் ஷர்மா, “ஆடுகளம் இந்தியா பேட் செய்யும்போது இருந்ததைவிட, ஆஸ்திரேலியா பேட் செய்யும்போது மேம்பட்டிருந்தது” என்று கூறியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com