அமேசான் பயனர்களின் காலாவதியான கிப்ஃட் கார்டுகள் வாயிலாக மோசடி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தடுக்க வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
குன்னூர் அருகே முன்னாள் ராணுவ வீரரிடம், ஆன்லைன் வர்த்தகத்தில் 45 லட்சம் ரூபாயை மோசடி செய்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரை உதகை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.