திருநெல்வேலியில் பாமக நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டையில் அகில பாரத இந்து மகா சபை மாநில பொதுச் செயலாளர் செந்தில் என்பவரது வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு ஆய்வுசெய்து வருகின்றனர். குண்டு வீசப்பட்டபோது பணியிலிருந்த காவலரிட ...
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியவருக்கும், திமுகவினருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. ஆளுநர் ஒவ்வொரு நாளும் ஏதாவது அவதூறு குண்டுகளை வீசியதால் வெறுப்பாகி போனவர்க.ள் பெட்ரோல் குண்டை வீசி இரு ...