ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு.. நீதிமன்றத்தில் ரவுடி கருக்கா வினோத் ஆஜர்

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்.

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே அவர் நீதிமன்றத்தில் ‘ஆளுநரை மாற்ற வேண்டும், நீட் தேர்வை ஒழிக்க வேண்டும், 10 வருடத்திற்கும் மேலாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும்’ போன்ற கோஷங்களை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com