அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...
2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெறாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பேசியிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே கருத்தையே தெரிவித்துள்ளார்.
யு19 ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் வீரர்களுக்கு தலா 1 கோடி பரிசு அறிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்.