தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்சாட் 1பி செயற்கைகோளோடு விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட். எல்லையில் மேலும் பதற்றத்தைக் குறைக்க இந்தியா பாகிஸ்தான் திட்டம். தமிழகத்தின் டெல்டா பகுதி மாவட்டங்களில் பரவலாக மழை. உள்ளிட்ட முக்க ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...