தவெக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் நடந்த பரப்புரையில் ஜேசிபி மூலம் மாலை அணிவித்த சம்பவத்திற்கு, திருவாரூர் தவெக மாவட்டச் செயலாளர் மதன் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துச் சென்ற சிறவன், வீடுகள் முன்பாக மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார், பைக் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாகனத்தை உடைத்து நொறுக்கிய காட்சி அதி ...