இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...
ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு அதன் எல்லா புகழும் கோச் ஆக இருந்த கவுதம் காம்பீருக்கே சென்றது. கேப்டனாக இருந்து களத்தில் அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயருக்கு எவ்வித பெயரும் கிடைக்கவில்லை.