மைசூரு சாண்டல் சோப் விளம்பர தூதராக கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட நடிகை தீபிகா படுகோனை நியமிக்க முதலில் திட்டமிட்டதாகவும் ஆனால் அவர் அதிக தொகை கேட்டதால் தமன்னாவை தேர்வு செய்ததாகவும் கர்நாடக அமைச்சர் ...
தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் மீது அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம், 1974 (COFEPOSA)இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னட நடிகை ரன்யா ராவ் வீங்கிய கண்கள் மற்றும் காயங்களுடன் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், அவர் தாக்கப்பட்டிருப்பதாக ஊகம் எழுந்துள்ளது.